Posts

Showing posts from September, 2025

எதற்கு?

 வளையாத உடல்_ _*எதற்கு???*_ வளைந்து ஓடும் மனம்_ _*எதற்கு???*_ சேட்டை இல்லா இளமை_ _*எதற்கு???*_ சிரித்து மகிழா முதுமை_ _*எதற்கு???*_ செலவழிக்காத பணம்_ _*எதற்கு???*_ பயனில்லா கோபம்_ /_*எதற்கு???*_ செவி கொடுக்காத நட்பு_ _*எதற்கு???*_ சண்டையில்லா காதல்_ _*எதற்கு???*_ சிரிப்பில்லா முகம்_ _*எதற்கு???*_ அமைதி இல்லா அகம்_ _*எதற்கு???*_ பயன்படுத்தாத மூளை_ _*எதற்கு???*_ பழி சொல்லும் உறவு_ _*எதற்கு???*_ சிந்திக்க வைக்காத கல்வியை_ _*எதற்கு???*_ _சிரிப்பூட்டாத கலவி_ _*எதற்கு???*_ _இனிக்க பேசாத நா_ _*எதற்கு???*_ _இன்பம் பொழியாத இல்லம்_ _*எதற்கு???*_ _இயற்கையோடு இணையா பிறப்பு_ _*எதற்கு???*_ _விருப்பமில்லா வேலை_ _*எதற்கு???*_ _காரணம் இல்லா ஓட்டம்_ _*எதற்கு???*_ _வாழாத வாழ்க்கை_ _*எதற்கு???✍🏼🌹*_

மஹாலயம்

 *#மஹாலய_பக்ஷம் ( 8-9-2025 to 21-9-2025 )* *#மஹாலயம்_என்பதன்_விளக்கம் :-* ஆலயம் என்றால் கூடுதல் என்று பொருள்,ஆன்மா லயித்தல் என்றும் பொருளுண்டு. மஹாலயம் என்கிற போது பல மஹா ஆத்மாக்கள் சேரும் இடம் அல்லது நமது முன்னோர்கள் சேரும் இடம், பலவித (பிரம்ம லோகம்,வைகுண்டம், கைலாய லோகம்,எம லோகம்,சூர்ய லோகம்,போன்ற...) உலகங்களில் வசிக்கும் மறைந்த நம்  முன்னோர்கள் கூட்டமாக சேரும் இடம் என்று பொருள் கொள்ளலாம். *#_ஏன்_மஹாலயபக்ஷம் ?* நாம் வசிக்கும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டி வீட்டில் இருப்போரை சிறிது நேரம் வெளியே இருக்கும் படி சொல்கிறோம் அல்லவா ?, அது போல யம தர்ம ராஜாவும் அவரது எம லோகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டி சிறிது காலம் அங்கு வந்துள்ள பித்ருக்களை (நம் முன்னோரை) வெளியில் அதாவது பூலோகத்தில் இருக்கும் படி பணிக்கிறார்.எனவே முன்னனோர்களும் அவர்களின் பிள்ளைகளை கண்டு ஆசி வழங்க மகிழ்ச்சியோடு நம் வீட்டிற்கு வருவார்கள். இதுவே மஹாலயபக்ஷம் என்கிறது சாஸ்திரம். *#மஹாலயபக்ஷம்_எப்போது ?* வானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களின் நிலையை அடிப்படையாக கொண்டு காலம் கணக்கிடப்படுக்கிறது. இதற்கு ஜோதிட சாஸ்திரம் பயன்...

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

 சித்தர்களின் ரகசிய மந்திரங்கள் 1.ஓம் நசி மசி - என்றால் எமனையும் வெல்லலாம். 2.ஓம் மசி நசி - என்றால் மன்னனும் மாண்டிடுவான். 3. ஓம் நங் நங் - என்றால் நன்மைகள் உண்டாகும். 4. ஓம் அங் அங் - என்றால் கெடுதல் நிகழாது. 5.ஓம் சிங் சிங் - என்றால் மிருகங்கள் ஓடும். 6.ஓம் வங் வங் என்றால் உலகமும் வசியமாகும். 7. ஓம் வசி வசி - என்றால் சகலமும் வசியமாகும். 8.ஓம் நசி நசி - என்றால்- பீடைகள் விலகும். 9.ஓம் மசி மசி - என்றால் - சகல விஷங்களும் இறங்கும். 10.ஓம் அசி அசி - என்றால் - செல்வம் அமோகமாக பெருகும். 11.ஓம் உசி உசி - என்றால் - செல்வம் யாவும் ஒழிந்து போகும். 12.ஓம் மசி நசி நசி மசி - என்றால் பேய் பிசாசுகள் ஒடும். 13.ஓம் சிவ சிவ - என்றால் தீவினைகள் அழியும்.

எண்ம (Digital) தமிழ் நூலகம் (www.tamildigitallibrary.in)

 எண்ம (Digital) தமிழ் நூலகம் (www.tamildigitallibrary.in)  எண்ம (Digital) தமிழ் நூலகம் (www.tamildigitallibrary.in) என்பது தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விரிவான இணையவழி (Online) மொழியறிவு சார் கற்க உதவும் சாதனம் ஆகும். இது தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு அமைப்பான தமிழ் மெய்நிகர் தமிழ் கல்விக்கழகம் (Virtual Academy)யின் ஒரு முயற்சி ஆகும். இந்த நூலகம் எண்ம (Digital) மயமாக்கப்பட்ட நூற்கள், பருவ இதழ்கள் (Periodicals), கையெழுத்துப் பிரதிகள் (Manuscripts) மற்றும் பிற கலாச்சார கலைப்பொருட்கள் (Cultural Artifacts)யின் பரந்த தொகுப்பை வழங்குகிறது, இதனால் அவை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும்.     இங்கே இன்னும் விரிவான பார்வை: முக்கிய அம்சங்கள் மற்றும் உள்ளடக்கம்: * எண்ம (Digital)  பாரம்பரியம்: இந்த நூலகத்தில் அரிய புத்தகங்கள், கையெழுத்து இடம்பெற்ற பிரதிகள் (Manuscripts) மற்றும் கன்னிமாரா (Connemara) நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் (Mahal) நூலகம் மற்றும் அரசு ஓரியண்டல் (Oriental) கையெ...

தமிழ் கன்னடம்

தாய்( தமிழ் )  -  தாயி( கன்னடம் ) தந்தை ( த )  -  தந்தே ( க ) சகோதரன் - சகோதர தங்கை  - தங்கி  பால்  - ஆலு  கண்  - கண்ணு  பிரியம்  - ப்ரிதி  பசு  - அசு  சித்தப்பா  - சித்தப்பா  அத்தை  - அத்தே  எருது  - எத்து  புருசன் - புருச குயில்  - குவில் ஆரண்யம்  - ஆரண்ய பர்வதம்  - பர்வத மழை  - மழே மாதிரி  - மாதிரி மூக்கு  - முகு முகம்  - முக்க பல்  - அல்லு கால்  - காலு விரல்  - பெரலு கழுதை - கத்தே இருதயம்  - இருதய சுவாசகோசம் ( நுரையீரல் )  -  சுவாச கோகலு இரத்தம்  -  ரத்த நரம்பு  -  நர குடல்   -  கருலு சுன்னி  -  சுன்னி மூத்திரம்  -  மூத்திர தேகம்  -  தேக நோக்கு  -  நோடி வாந்தி  -  வாந்தியகுட்டிடே நாங்கள்  -  நாவு நீங்கள்  -  நீவு நான்   -  நானு கதை  -  கதே மத்தியானம்  -  மத்தியான இராத்திரி  -...