Posts

Showing posts from March, 2026

ஊஞ்சல்

 ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..! முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.  1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. 2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.  3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது 4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. 5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது. 6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும். 7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்த...

அன்பென்ற மழையிலே

***** *கவிஞர் வைரமுத்து* வின் வரிகளில் , ஏ .ஆர். ரகுமான் இசையில், அனுராதா ஸ்ரீராம் குரலில்  *Song that perfectly matches with Christmas Festival.* திரைப்படம் : மின்சார கனவு (1997) *********     *அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே, அதிரூபன் தோன்றினானே!*       *வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் , வந்தவன் மின்னினானே!*      *வின்மீன்கள் கண் பார்க்க*  *சூரியன் தோன்றுமோ,*   *புகழ் மைந்தன் தோன்றினானே!*      *கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே,* *சிசுபாலன் தோன்றினானே*!       *போர் கண்ட பூமியில் பூக்காடு காணவே,*  *புகழ் மைந்தன் தோன்றினானே*!      *கல்வாரி மலையிலே*  *கல்லொன்று பூக்கவே,* *கருணை மகன் தோன்றினானே*! *     *நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்,*  *ஒளியாகத் தோன்றினானே*!     *இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே,* *இறைபாலன் தோன்றினானே!*     *முக்காடு எங்கிலும்*  *பூக்காடு பூக்கவே,*  *புவிராஜன் தோன்றினானே*!  *************...

சாபங்கள் மொத்த‍ம் 13

 சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!* 1) பெண் சாபம்,  2) பிரேத சாபம்,  3) பிரம்ம சாபம்,  4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம்,  6) கோ சாபம்,  7) பூமி சாபம்,  8)கங்கா சாபம்,  9) விருட்ச சாபம்,  10) தேவ சாபம்  11) ரிஷி சாபம்  12) முனி சாபம்,  13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். *1) பெண் சாபம்*  இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். *2) பிரேத சாபம்*  இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும். *3) பிரம்ம சாபம்:* நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வை...

ஆறு மனமே ஆறு

 *இன்றைய இரவின் மடியில்....* 🎞️ *ஆண்டவன் கட்டளை* 1964  🪉 *விஸ்வநாதன் - ராமமூர்த்தி* ✍🏼 *கண்ணதாசன்*  🎤 *டி.எம்.எஸ் 🕺🏻 சிவாஜி* 📝 *பாடல் வரிகள்:*  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ஆறு மனமே ஆறு அந்த  ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு  தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... ஒன்றே சொல்வார்  ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம்  துன்பத்தில் இன்பம்  இறைவன் வகுத்த நியதி... வரும் துன்பத்தில்  இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை  அறிந்த மனதில் எல்லா  நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் *(ஆறு மனமே ஆறு)*  உண்மையைச் சொல்லி  நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.... நிலை உயரும் போது  பணிவு கொண்டால்  உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது  அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் இந்த நான்கு கட்டளை  அறிந்த மனதில் எல்லா  நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆசை கோபம் களவு கொள்பவன்  பேசத்தெரிந்த மிருகம்.. அன்பு நன்றி கருணை  கொண்டவன...